sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நுண்ணீர் பாசன திட்டத்தால் அதிக நன்மை

/

நுண்ணீர் பாசன திட்டத்தால் அதிக நன்மை

நுண்ணீர் பாசன திட்டத்தால் அதிக நன்மை

நுண்ணீர் பாசன திட்டத்தால் அதிக நன்மை


ADDED : ஜூலை 24, 2024 12:18 AM

Google News

ADDED : ஜூலை 24, 2024 12:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம்;நுண்ணீர் பாசன திட்டத்தால் குறைந்த நீரை கொண்டு அதிக அளவு பயிர்களை விளைவிக்க முடியும் என, முன்னோடி விவசாயிகள் அறிவுறுத்தினர்.

நுண்ணுயிர் பாசனம் என்பது ஒவ்வொரு துளி பாசன நீரும் சிக்கனமாகவும், திறம்படவும் பயன்படுத்தும் சிறந்த தொழில்நுட்ப முறையாகும். குறைந்த நீரை கொண்டு, அதிக பரப்பில் பயிர் உற்பத்தி செய்ய வேண்டியது இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியம். இதற்கு நுண்ணீர் பாசன திட்டம் வழிவகை செய்கிறது.

இந்த திட்டத்தின் வாயிலாக தண்ணீர் பயன்பாட்டு திறன், மகசூலும் அதிகரிக்கிறது. மேலும், இத்தொழில் நுட்பத்தின் வாயிலாக உரங்களையும், பாசன நீர் வழியாக செடியின் வேர் பகுதிக்கு நேரடியாக செலுத்த முடியும். இதனால் பாசன நீர் சிக்கனமாக பயன்படுவதோடு, உரங்களும் வீணாகாமல் தேவைக்கு ஏற்ற வகையில் பயன்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில், சொட்டுநீர் பாசனம், தெளிப்பு பாசனம், மழை தூவான் பாசனம் உள்ளிட்ட வெவ்வேறு வகையான பாசன அமைப்புகள் உள்ளன என, முன்னோடி விவசாயிகள் அறிவுறுத்தினர்.






      Dinamalar
      Follow us