sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

முன்னாள் படைவீரர்களுக்கு ஜூலை 3ல் குறைகேட்பு

/

முன்னாள் படைவீரர்களுக்கு ஜூலை 3ல் குறைகேட்பு

முன்னாள் படைவீரர்களுக்கு ஜூலை 3ல் குறைகேட்பு

முன்னாள் படைவீரர்களுக்கு ஜூலை 3ல் குறைகேட்பு


ADDED : ஜூன் 24, 2024 12:45 AM

Google News

ADDED : ஜூன் 24, 2024 12:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;கோவை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், தற்போது படையில் பணிபுரிவோர் மற்றும் அவரை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைகேட்பு கூட்டம், ஜூலை, 3ம் தேதி (புதன்கிழமை) காலை, 9:00 மணிக்கு, கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்கும் கூட்டரங்கில், கலெக்டர் தலைமையில் நடக்கிறது.

இம்மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படை வீரர்கள், சார்ந்தோர் மற்றும் படைவீரர் குடும்பத்தினர் பங்கேற்று, தங்களது விண்ணப்பங்களை இரட்டை பிரதிகளில் சமர்ப்பிக்க வேண்டுமென, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us