sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாநகராட்சியில் இன்று குறைகேட்பு கூட்டம்

/

மாநகராட்சியில் இன்று குறைகேட்பு கூட்டம்

மாநகராட்சியில் இன்று குறைகேட்பு கூட்டம்

மாநகராட்சியில் இன்று குறைகேட்பு கூட்டம்


ADDED : ஆக 20, 2024 01:33 AM

Google News

ADDED : ஆக 20, 2024 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை அன்று, மேயர் தலைமையில், மக்கள் குறைகேட்பு கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். லோக்சபா தேர்தல் காரணமாக, சில மாதங்களாக இக்கூட்டம் நடைபெறவில்லை.

புதிய மேயராக ரங்கநாயகி தேர்வு செய்யப்பட்டதும், கடந்த வாரம் முதல் மீண்டும் குறைகேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது.

இக்கூட்டம், மாநகராட்சி அலுவலகத்தில் இன்று (ஆக., 20) காலை, 11:00 முதல் மதியம், 1:00 மணி வரை நடைபெறும். மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், துணை மேயர் வெற்றிச்செல்வன், துணை கமிஷனர் சிவக்குமார் மற்றும் துறை தலைவர்கள் பங்கேற்பர்.

பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாலை வசதி, மின் விளக்கு, குடிநீர், பாதாள சாக்கடை வசதி, தொழில் வரி, சொத்து வரி, காலியிட வரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை கோரிக்கைகள் குறித்து, பொதுமக்கள் மனு கொடுக்கலாம் என, மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us