sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அடிதடி குற்றவாளி மீது 'குண்டாஸ்' பாய்ந்தது

/

அடிதடி குற்றவாளி மீது 'குண்டாஸ்' பாய்ந்தது

அடிதடி குற்றவாளி மீது 'குண்டாஸ்' பாய்ந்தது

அடிதடி குற்றவாளி மீது 'குண்டாஸ்' பாய்ந்தது


ADDED : ஏப் 28, 2024 02:10 AM

Google News

ADDED : ஏப் 28, 2024 02:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;தொடர் குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர் மீது, குண்டர் சட்டம் பாய்ந்தது.

கோவை மாவட்டம், கோட்டூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில், தொடர்ந்து அடிதடி மற்றும் குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்த, கோட்டூர் பகுதியை சேர்ந்த அமுக்க மணி என்கிற மணிகண்டன், 36, என்பவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, எஸ்.பி., பத்ரிநாராயணன், மாவட்ட கலெக்டர் கிராந்தி குமாருக்கு பரிந்துரை செய்தார். மணிகண்டன் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

மணிகண்டனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். இந்த வருடத்தில், இதுவரை கோவை மாவட்டத்தில், 22 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி., தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us