sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஆனந்த சாயி கோவிலில் குரு பூர்ணிமா உற்சவம்

/

ஆனந்த சாயி கோவிலில் குரு பூர்ணிமா உற்சவம்

ஆனந்த சாயி கோவிலில் குரு பூர்ணிமா உற்சவம்

ஆனந்த சாயி கோவிலில் குரு பூர்ணிமா உற்சவம்


ADDED : ஜூலை 13, 2024 08:37 AM

Google News

ADDED : ஜூலை 13, 2024 08:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : உடுமலை சீரடி ஸ்ரீ ஆனந்தசாயி கோவிலில், குரு பூர்ணிமா உற்சவம் வரும் 19ம் தேதி நடக்கிறது.

உடுமலை தில்லை நகரில் சீரடி ஸ்ரீ ஆனந்தசாயி கோவில் உள்ளது. இக்கோவிலில், குரு பூர்ணிமா உற்சவம் மற்றும் 11ம் ஆண்டு விழா வரும் 19ம் தேதி துவங்குகிறது.

அன்று காலை, 5:30 மணிக்கு காக்கட ஆரத்தியும், காலை, 7:00 மணிக்கு ஸ்ரீ கணபதி ேஹாமும், 11:30 மணிக்கு சாய்சத்ரிதம் பாராயணமும், மாலையில் திருவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது.

வரும் 20ம் தேதி, காலை, 8:30 மணிக்கு அபிேஷகம், அலங்காரமும், காலை, 10:00 மணிக்கு விஷ்ணுசகஸ்ரநாய பாராயணமும், காலை, 10:30 மணிக்கு சீரடி ஸ்ரீ ஆனந்த சாயி நாதருக்கு 108 வலம்புரி சங்காபிேஷகமும் நடக்கிறது.

விழாவில் வரும் 21ம் தேதி குருபூர்ணிமா விழா நடக்கிறது. அன்று, காலை, 7:00 மணிக்கு 16 வகை சிறப்பு அபிேஷகங்களும், மதியம் அன்னதானமும், மாலையில், திருவீதி உலா - ஸ்ரீ சாய்நாதர் தேர் பவனியும், வாண வேடிக்கையும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, சீரடி ஸ்ரீ ஆனந்தசாயி கோவில் மற்றும் அறக்கட்டளை அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us