sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு என்னவொரு தாராள மனசு!

/

ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு என்னவொரு தாராள மனசு!

ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு என்னவொரு தாராள மனசு!

ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு என்னவொரு தாராள மனசு!


ADDED : மே 26, 2024 12:30 AM

Google News

ADDED : மே 26, 2024 12:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கனமழை காரணமாக சேதமடைந்த சாலையை சரி செய்த, ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

கோவையில் கடந்த சில நாட்களாக, தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் ஓடியதில், பல்வேறு பகுதிகளில் தார்ச்சாலைகள் பெயர்ந்து, சிறிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.

ரெட்பீல்ட்ஸ், காமராஜர் சாலையில் தார் சாலை பெயர்ந்து குண்டும், குழியுமாக இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

இதனை அறிந்த ரேஸ்கோர்ஸ் போக்குவரத்து போலீஸ் எஸ்.ஐ., சுவாதி, போலீசார் கார்த்தி, உதயகுமார் ஆகியோர், கான்கிரீட் கலவை போட்டு சாலையை சீரமைத்தனர்.

போக்குவரத்து போலீசாரின் இந்த செயலை, வாகன ஓட்டிகள் பாராட்டி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us