sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'மனதில் உள்ள கெட்ட விஷயங்களை  அகற்றினால் கடவுளை அடையலாம்' 

/

'மனதில் உள்ள கெட்ட விஷயங்களை  அகற்றினால் கடவுளை அடையலாம்' 

'மனதில் உள்ள கெட்ட விஷயங்களை  அகற்றினால் கடவுளை அடையலாம்' 

'மனதில் உள்ள கெட்ட விஷயங்களை  அகற்றினால் கடவுளை அடையலாம்' 


ADDED : மார் 10, 2025 06:21 AM

Google News

ADDED : மார் 10, 2025 06:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; 'மனதில் உள்ள கெட்ட விஷயங்களை அகற்றினால், கடவுளை அடையலாம்' என சீர்காழி ஸ்ரீ சட்டநாத பாகவதர் பேசினார்.

ராம்நகர் ஸ்ரீ கோதண்டராமசுவாமி கோவில் சார்பில், சங்கீத உபன்யாசம் நிகழ்ச்சி, ராம்நகர், ராமர் கோவில் மண்டபத்தில் இரண்டு நாட்கள் நடந்தது.

நிகழ்ச்சியில், சீர்காழி ஸ்ரீ சட்டநாத பாகவதர் உரை நிகழ்த்தினார். முதல் நாள், 'ஸ்ரீ பத்ராசல ராமதாசர்' என்ற தலைப்பில், சங்கீத உபன்யாசம் நிகழ்த்தினார்.

நேற்று, 'போலகம் ஸ்ரீ விஜய் கோபால யதீந்திராள்' என்ற தலைப்பில் உரையாற்றினார்.

நிகழ்ச்சியில், சீர்காழி ஸ்ரீ சட்டநாத பாகவதர் கூறுகையில், ''பஜனை சம்பிரதாயத்தில் மிக முக்கியமான குரு விஜய் கோபால யதீந்திராள். மனதில் உள்ள கெட்ட விஷயங்கள், எண்ணங்களை அகற்றினால் இறைவனின் அருள் நமக்கு கிடைக்கும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us