sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 12, 2025 ,ஆவணி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'பகவான் நாமத்தை சொன்னால் பவித்ரம்'

/

'பகவான் நாமத்தை சொன்னால் பவித்ரம்'

'பகவான் நாமத்தை சொன்னால் பவித்ரம்'

'பகவான் நாமத்தை சொன்னால் பவித்ரம்'


ADDED : மார் 28, 2024 03:43 AM

Google News

ADDED : மார் 28, 2024 03:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : ராம்நகர் கோதண்ட ராமர் கோவிலில், 'உயர்ந்த பக்தி எது' என்ற தலைப்பில் 'அபங்க சங்கீர்த்தன ஹரிகதை' என்ற ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.

இதில், பங்கேற்ற ஆன்மிக சொற்பொழிவாளர் ஸ்ரீரகுநாத்தாஸ் மஹராஜ் பேசியதாவது:

மனித உடம்பு அசுத்தமானது. அதை நாம் குளித்து சுத்தம் செய்தாலும், மறுபடியும் அசுத்தமாகும். ஆனால் பகவான் நாமத்தை சொன்னால், கீர்த்தனங்களை பாடினால் நம் தேகம் பவித்ரமாக மாறிவிடும்.

ஞானிகள், சாதுக்கள் உடம்பு பவித்ரமாக இருக்கிறது என்றால், அதற்கு அவர்கள் பகவான் நாமத்தை சதா சொல்லிக்கொண்டே இருப்பதுதான் காரணம். நம் உள்ளத்தில் பகவான் பற்றிய சிந்தனையும், பிரார்த்தனையும் இருக்கும் போது தேகம் ஆரோக்கியமாக இருக்கும்.

இவ்வாறு, அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us