sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரத்தினம் கல்வி குழுமத்தில் கால்பந்து மைதானம் திறப்பு

/

ரத்தினம் கல்வி குழுமத்தில் கால்பந்து மைதானம் திறப்பு

ரத்தினம் கல்வி குழுமத்தில் கால்பந்து மைதானம் திறப்பு

ரத்தினம் கல்வி குழுமத்தில் கால்பந்து மைதானம் திறப்பு


ADDED : ஜூலை 28, 2024 12:52 AM

Google News

ADDED : ஜூலை 28, 2024 12:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;ரத்தினம் கல்வி குழுமத்தின் அங்கமான ரத்தினம் கோயம்புத்துார் எப்.சி.,யின் புதிய கால்பந்து மைதானம் நேற்று திறக்கப்பட்டது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் மகேஷ் பேசுகையில், ''மைதானமும், வகுப்பறையும் ஒன்று தான். தலைமைபண்பு, கூட்டு முயற்சி உள்ளிட்டவை கற்றுக்கொடுக்கிறது விளையாட்டு. பாடமும், உடற்கல்வியும் சேர்ந்ததே சிறந்த கல்வி முறை,'' என்றார்.

ரத்தினம் கல்வி குழும தலைவர் மதன் செந்தில் பேசுகையில், ''சர்வதேச தரத்தில் விளையாட்டு வீரர்களை உருவாக்க, இது போன்ற உலக தர மைதானங்கள் வேண்டும். இதன் மூலம், கோவை மட்டுமல்லாமல் சுற்றுப்பகுதிகளில் உள்ள இளைஞர்கள், இளம் வீரர்கள் தேசிய, சர்வதேச அளவில் சாதிக்க வேண்டும். ரத்தினம் கோயம்புத்துார் எப்.சி., அணியையும் உலக மேடைக்கு கொண்டு செல்ல வேண்டும்,'' என்றார்.

ரத்தினம் கல்வி குழும தலைவர் மதன் செந்தில், துணை தலைவர் நாகராஜ், முன்னாள் இந்திய கால்பந்து வீரர் ராமன் விஜயன், பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி ஆகியோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us