sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

புதுப்பிக்கப்பட்ட நுாலக கட்டிடம் திறப்பு

/

புதுப்பிக்கப்பட்ட நுாலக கட்டிடம் திறப்பு

புதுப்பிக்கப்பட்ட நுாலக கட்டிடம் திறப்பு

புதுப்பிக்கப்பட்ட நுாலக கட்டிடம் திறப்பு


ADDED : ஆக 29, 2024 02:25 AM

Google News

ADDED : ஆக 29, 2024 02:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார் : கஞ்சப்பள்ளியில் ஊராட்சி அலுவலகம் அருகே நுாலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்தில் 5,000க்கும் மேற்பட்ட சிறுகதை, நாவல், கவிதை, வரலாறு, பொது அறிவு, ஜோதிடம், ஆன்மீகம் உள்ளிட்ட புத்தகங்கள் உள்ளன.

இந்த நூலக கட்டடம் பல ஆண்டுகளானதால் மோசமான நிலையில் இருந்தது. இதையடுத்து ரோட்டரி கோயம்புத்தூர் ஜெனித் சங்கம் சார்பில், நூலகம் புதுப்பிக்கப்பட்டது. நூலக கட்டடத்தில் பராமரிப்பு பணி செய்யப்பட்டு வர்ணம் தீட்டப்பட்டு திறக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவர் வசந்த் சண்முகம் தலைமை வகித்தார். ரோட்டரி மாவட்ட செயலாளர் சுப்பிரமணியம், உதவி கவர்னர் ராஜன் ஆறுமுகம், வார்டு உறுப்பினர்கள் மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர். பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவியர் புதுப்பிக்கப்பட்ட இந்த நூலகத்தை பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என நிகழ்ச்சியில் கோரிக்கை விடுக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us