sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாசாணியம்மன் கோவிலில் சுதந்திர தின சமபந்தி விருந்து

/

மாசாணியம்மன் கோவிலில் சுதந்திர தின சமபந்தி விருந்து

மாசாணியம்மன் கோவிலில் சுதந்திர தின சமபந்தி விருந்து

மாசாணியம்மன் கோவிலில் சுதந்திர தின சமபந்தி விருந்து


ADDED : ஆக 15, 2024 11:45 PM

Google News

ADDED : ஆக 15, 2024 11:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆனைமலை : ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு, அறங்காவலர் குழு தலைவர் முரளிகிருஷ்ணன், தேசியக்கொடியேற்றினார்.

தொடர்ந்து, சமபந்தி பொது விருந்து நடந்தது. பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி, அறங்காவலர் குழு தலைவர், அறங்காவலர்கள் திருமுருகன், மஞ்சுளாதேவி, பேரூராட்சி தலைவர்கள் கலைச்செல்வி, ஸ்ரீதேவி, ரேணுகாதேவி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கோவிலுக்கு வந்த ஏழை, எளிய மக்களுக்கு, காணிக்கையாக வரப்பெற்ற பருத்தி நுால் புடவைகள், 3,150 இலவசமாக வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் கைலாசமூர்த்தி செய்திருந்தார்.






      Dinamalar
      Follow us