sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அல்ட்ரா சவுண்ட் சிகிச்சை பற்றிய சர்வதேச கருத்தரங்கு

/

அல்ட்ரா சவுண்ட் சிகிச்சை பற்றிய சர்வதேச கருத்தரங்கு

அல்ட்ரா சவுண்ட் சிகிச்சை பற்றிய சர்வதேச கருத்தரங்கு

அல்ட்ரா சவுண்ட் சிகிச்சை பற்றிய சர்வதேச கருத்தரங்கு


ADDED : மார் 03, 2025 04:05 AM

Google News

ADDED : மார் 03, 2025 04:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : சிறந்த நரம்பியல் அறுவை சிகிச்சை மையம் என்ற அங்கீகாரத்தை, அமெரிக்க நாட்டின் எஸ்.ஆர்.சி., அமைப்பிடம் பெற்றுள்ள ராயல் கேர் மருத்துவமனை, இந்தியாவில் முதன் முறையாக, 'போக்கஸ்டு அல்ட்ரா சவுண்டு' சிகிச்சை தொடர்பான சர்வதேச கருத்தரங்கை நடத்தியது.

இந்திய போக்கஸ்டு அல்ட்ரா சவுண்டு சங்கத்துடன் இணைந்து நடத்தப்பட்ட இக்கருத்தரங்கிற்கு, மருத்துவமனையின் தலைவர் டாக்டர் மாதேஸ்வரன் தலைமை வகித்தார். கொரியா, ஸ்பெயின், பிரிட்டன் போன்ற வெளிநாடுகளிலிருந்தும் மருத்துவர்கள் பங்கேற்றனர்.

மருத்துவ இயக்குனர் டாக்டர் பரந்தாமன் சேதுபதி, தலைமை செயல் அலுவலர் டாக்டர் மணி செந்தில்குமார், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ரகுராஜ பிரகாஷ் மற்றும் டாக்டர்கள் செந்தில்குமார், ராஜ்குமார், கனகராஜூ, விஜயன், அருள் செல்வன் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us