sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

முதலீட்டாளர்கள் கலந்தாய்வு கூட்டம்

/

முதலீட்டாளர்கள் கலந்தாய்வு கூட்டம்

முதலீட்டாளர்கள் கலந்தாய்வு கூட்டம்

முதலீட்டாளர்கள் கலந்தாய்வு கூட்டம்


ADDED : ஜூன் 18, 2024 12:35 AM

Google News

ADDED : ஜூன் 18, 2024 12:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:அருந்ததியர் கூட்டுறவு வணிகர் கூட்டமைப்பு சார்பில், 'உழவன் மளிகை மண்டி' திட்டம் செயல்படுத்தும் வகையில், வணிகர் முதலீட்டாளர்கள் சந்திப்பு மற்றும் கலந்தாய்வு கூட்டம், பேரூர் அருந்ததியர் சமூக மடத்தில் நடந்தது.

அருந்ததியர் சமூகத்தினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், 100 பேர் ஒருங்கிணைந்து முதலீடு செய்து, 'உழவன் மளிகை மண்டி' திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளனர். இத்திட்ட செயல்பாடு குறித்து, ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இதில், வணிக வரித்துறை அதிகாரி ஜெயஸ்ரீ, கோவை மின்சார வாரிய உதவி பொறியாளர் சரவணக்குமார், மாநில எஸ்சி.,எஸ்டி., கமிஷன் முன்னாள் உறுப்பினர் செல்வக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us