sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

குளத்தில் களப்பணி மேற்கொள்ள அழைப்பு

/

குளத்தில் களப்பணி மேற்கொள்ள அழைப்பு

குளத்தில் களப்பணி மேற்கொள்ள அழைப்பு

குளத்தில் களப்பணி மேற்கொள்ள அழைப்பு


ADDED : மார் 23, 2024 10:17 PM

Google News

ADDED : மார் 23, 2024 10:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவில்பாளையம், குளத்தில் களப்பணி மேற்கொள்ள, ஆர்வமுள்ளோர் பங்கேற்கலாம் என அழைப்பு விடப்பட்டுள்ளது.

கோவில்பாளையம் அருகே, 125 ஏக்கர் பரப்பளவு கொண்ட காலிங்கராயன் குளத்தில், காலிங்கராயன் குளம் பாதுகாப்பு அமைப்பு மற்றும் கவுசிகா நீர் கரங்கள் சார்பில், களப்பணி நடந்து வருகிறது.

218வது வாரமாக இன்று காலை 7:00 முதல் 9:30 மணி வரை நடக்கும் களப்பணியில், ஆர்வமுள்ளோர் பங்கேற்கலாம் என அழைப்பு விடப்பட்டுள்ளது.

அக்ரஹார சாமக்குளம் ஊராட்சியில், 165 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளம், எல்லப்பாளையத்தில், 65 ஏக்கர் பரப்பளவு உள்ள ஆவாரம்குளம், அன்னுார் பேரூராட்சியில், 45 ஏக்கர் பரப்பளவு அல்லிகுளம் ஆகியவற்றிலும், இன்று காலை நடக்கும் களப்பணியில் பங்கேற்க அழைப்பு விடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us