sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கா.க.,புதுார் பாலம் நீரில் மூழ்கியது; மாற்றுப்பாதையில் பயணியுங்க!

/

கா.க.,புதுார் பாலம் நீரில் மூழ்கியது; மாற்றுப்பாதையில் பயணியுங்க!

கா.க.,புதுார் பாலம் நீரில் மூழ்கியது; மாற்றுப்பாதையில் பயணியுங்க!

கா.க.,புதுார் பாலம் நீரில் மூழ்கியது; மாற்றுப்பாதையில் பயணியுங்க!


ADDED : ஆக 01, 2024 12:54 AM

Google News

ADDED : ஆக 01, 2024 12:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆனைமலை : பொள்ளாச்சி அருகே, ஆழியாறு அணை முழு கொள்ளளவை எட்டியதால் தொடர்ந்து, மூன்றாவது நாளாக உபரிநீர் ஆற்றில் வெளியேற்றப்பட்டது. தொடர் மழை மற்றும் அணையில் இருந்து நீர் வெளியேற்றம் காரணமாக, ஆழியாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால், ஆழியாறு ஆற்றின் குறுக்கே காளியப்பகவுண்டன்புதுாரில் கட்டப்பட்டுள்ள தரை பாலம் நீரில் மூழ்கியது. எனவே, இந்த ரோட்டில் நெடுஞ்சாலைத்துறை வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைத்து, மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தி, தடுப்பு வைத்து ரோட்டை மூடியுள்ளனர்.

மேலும், மாற்று பாதையான, அம்பராம்பாளையம் சுங்கம், மேட்டுக்களம் வழியாக காளியப்பகவுண்டன்புதுார் செல்ல வேண்டும், என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us