sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஒரு மாத போராட்டத்துக்கு பிறகு கோர்ட்டில் ஆஜரான வக்கீல்கள்

/

ஒரு மாத போராட்டத்துக்கு பிறகு கோர்ட்டில் ஆஜரான வக்கீல்கள்

ஒரு மாத போராட்டத்துக்கு பிறகு கோர்ட்டில் ஆஜரான வக்கீல்கள்

ஒரு மாத போராட்டத்துக்கு பிறகு கோர்ட்டில் ஆஜரான வக்கீல்கள்


ADDED : ஆக 06, 2024 06:54 AM

Google News

ADDED : ஆக 06, 2024 06:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: ஒரு மாத தொடர் போராட்டத்திற்கு பிறகு, நேற்று முதல் வக்கீல்கள் கோர்ட்டுக்கு திரும்பினர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக வக்கீல்கள் ஜூலை, 1 முதல் கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல் சங்க கூட்டுக்குழு சார்பில் (ஜேக்), டில்லிக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். வக்கீல்கள் தொடர்ந்து புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால், நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், தொடர் கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது எனவும், 5ம் தேதி முதல், கோர்ட்டிற்கு செல்வது எனவும், திருவண்ணாமலையில் நடந்த 'ஜேக்' பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கோவையில் நேற்று அனைத்து வக்கீல்களும் கோர்ட்டுக்கு திரும்பினர். இதனால் நீதிமன்ற வளாகம்பரபரப்பாக காணப்பட்டது.






      Dinamalar
      Follow us