sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

டில்லி பேரணியில்பங்கேற்க வக்கீல்கள் முடிவு

/

டில்லி பேரணியில்பங்கேற்க வக்கீல்கள் முடிவு

டில்லி பேரணியில்பங்கேற்க வக்கீல்கள் முடிவு

டில்லி பேரணியில்பங்கேற்க வக்கீல்கள் முடிவு


ADDED : ஜூலை 23, 2024 12:06 AM

Google News

ADDED : ஜூலை 23, 2024 12:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்;வருகிற 29ம் தேதி டில்லியில் நடக்கும் போராட்டத்தில் பங்கேற்க அன்னுார் வழக்கறிஞர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

புதிய குற்றவியல் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், என, வலியுறுத்தி, பல்வேறு வழக்கறிஞர்கள் சங்கங்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. இதன்படி அன்னுார் கோர்ட்டில் கடந்த 1ம் தேதி முதல் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு செய்து வருகின்றனர். 22வது நாளாக நேற்றும் வக்கீல்கள் அன்னுாரில் கோர்ட் பணியில் பங்கேற்கவில்லை. இதனால் பெரும்பாலான வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டன

இதையடுத்து நடந்த அன்னுார் வக்கீல்கள் சங்க பொதுக்குழுவில் வருகிற 29ம் தேதி டில்லியில் வழக்கறிஞர்கள் நடத்தும் அறப்போராட்டத்தில் அன்னுாரில் இருந்து பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் அன்னுார் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன், துணைத் தலைவர் சிவ பார்த்தசாரதி, செயலாளர் சந்திரசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us