sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தனியார் நிறுவனத்தில் சிறுத்தையா?

/

தனியார் நிறுவனத்தில் சிறுத்தையா?

தனியார் நிறுவனத்தில் சிறுத்தையா?

தனியார் நிறுவனத்தில் சிறுத்தையா?


ADDED : ஆக 22, 2024 02:24 AM

Google News

ADDED : ஆக 22, 2024 02:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார் : செந்தாம் பாளையத்தில் தனியார் நிறுவனத்தில் சிறுத்தை புகுந்ததாக கூறப்பட்டது புரளி என வனத்துறையினர் தெரிவித்தனர்.

பொன்னேகவுண்டன் புதூர் அருகே செந்தாம் பாளையத்தில் தனியார் நிறுவனம் உள்ளது. சில நாட்களுக்கு முன் அந்த தனியார் நிறுவனத்தில் இரவு நேரத்தில் ஒரு மர்ம விலங்கு சென்றது சிசிடிவி கேமரா காட்சிகளில் தெரிந்தது. அந்த மர்ம விலங்கை சிறுத்தை என்று கூறிய ஊழியர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சிறுத்தை சென்னப் செட்டிபுதூரிலும் தென்பட்டதாக மக்கள் தெரிவித்தனர். பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் சிசிடிவி கேமரா காட்சிகளையும், கால் தடத்தையும் ஆய்வு செய்தனர். சிறுத்தையின் கால் தடம் பெரிதாக இருக்கும். நகம் படியாது. எனவே இது சிறுத்தை அல்ல என்று தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us