sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மதுபான கடையில் ரூ. 5 லட்சம் திருட்டு

/

மதுபான கடையில் ரூ. 5 லட்சம் திருட்டு

மதுபான கடையில் ரூ. 5 லட்சம் திருட்டு

மதுபான கடையில் ரூ. 5 லட்சம் திருட்டு


ADDED : ஆக 14, 2024 09:05 PM

Google News

ADDED : ஆக 14, 2024 09:05 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம், : பெரியநாயக்கன்பாளையம் அருகே மதுபான கடையில், 5 லட்ச ரூபாய் திருடி சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பெரியநாயக்கன்பாளையம் அருகே வீரபாண்டி பிரிவில் எப்.எல்., 2 தனியார் மதுபான கடை இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல கடையை பூட்டிவிட்டு அங்கு வேலை பார்க்கும், 3 ஊழியர்கள் கடைக்கு மேல் உள்ள அறையில் உறங்க சென்று விட்டனர்.

காலையில் எழுந்து பார்த்தபோது, மதுபான கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே வைக்கப்பட்டிருந்த, 5 லட்சத்து, 43 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டு இருந்தது.

கடை ஊழியர் கார்த்திக் கொடுத்த புகாரில், பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து, பணத்தை திருடி சென்ற நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us