sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1.25 கோடி கடன் உதவி

/

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1.25 கோடி கடன் உதவி

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1.25 கோடி கடன் உதவி

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1.25 கோடி கடன் உதவி


ADDED : ஜூலை 10, 2024 11:27 PM

Google News

ADDED : ஜூலை 10, 2024 11:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்: காரமடையில் நடந்த கடன் வழங்கும் நிகழ்ச்சியில், 34 மகளிர் சுய உதவி குழுவினருக்கு, ஒரு கோடியே, 25 லட்சம் ரூபாய் கடன் உதவி வழங்கப்பட்டது.

காரமடையில் குட்செப்பர்டு தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த தொண்டு நிறுவனத்தில் ஏராளமான மகளிர் குழுவினர், பதிவு செய்துள்ளனர். இந்த நிறுவனத்தின் சார்பில், 34 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி, குட்செப்பர்டு அரங்கில் நடந்தது. நிறுவனத்தின் பொது இயக்குனர் சிஸ்டர் அனிலா மேத்யூ தலைமை வகித்தார். தொண்டு நிறுவனத்தின் செயலாளர் சிஸ்டர் தீப்தி வரவேற்றார்.

ஆயர் ஜேக்கப் மனதோடத், இந்தியன் வங்கி காரமடை மேலாளர் லட்சுமி ஆகியோர் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, ஒரு கோடியே, 25 லட்சத்து, 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கடன் உதவிகளை வழங்கி பேசினர்.






      Dinamalar
      Follow us