sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

லண்டன் ஆசிரியை அறிவுரை

/

லண்டன் ஆசிரியை அறிவுரை

லண்டன் ஆசிரியை அறிவுரை

லண்டன் ஆசிரியை அறிவுரை


ADDED : ஆக 22, 2024 02:16 AM

Google News

ADDED : ஆக 22, 2024 02:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார: தமிழ்நாடு வாசிப்பு இயக்கம், நூலகம் மற்றும் தகவல் அமைப்பு, நல்லிசெட்டிபாளையம், வாசகர் வட்டம் ஆகியவை இணைந்து, வாசிப்பு இயக்கத்தை துவக்கி உள்ளன.

நல்லிசெட்டிபாளையம் அரசு துவக்கப் பள்ளியில், லண்டன் அரசு பள்ளி ஆசிரியை மஞ்சுளா கவிக்குமார் வாசிப்பு இயக்கத்தை துவக்கி வைத்து பேசுகையில், அத்தியாவசிய தேவைக்கு மட்டும் மொபைல் பயன்படுத்த வேண்டும். பாட புத்தகத்துடன், கூடுதலாக அரை மணி நேரமாவது மற்ற புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us