sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மஹா சிவராத்திரி பள்ளயம் திருவிழா

/

மஹா சிவராத்திரி பள்ளயம் திருவிழா

மஹா சிவராத்திரி பள்ளயம் திருவிழா

மஹா சிவராத்திரி பள்ளயம் திருவிழா


ADDED : பிப் 25, 2025 10:20 PM

Google News

ADDED : பிப் 25, 2025 10:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு,; கிணத்துக்கடவு பிரம்மகிரி அய்யாசுவாமி கோவிலில் நேற்று செண்டா மரம் ஸ்தாபனம் செய்யப்பட்டது.

கிணத்துக்கடவு, பிரம்மகிரி அய்யாசுவாமி கோவிலில், மஹா சிவராத்திரி பள்ளயம் நிகழ்ச்சி கடந்த, 19ம் தேதி, கணபதி பூஜையுடன் துவங்கியது. 20 முதல் 23ம் தேதி வரை, சுவாமிக்கு, பால் பூஜை, அலங்கார பூஜை மற்றும் படி விளையாட்டு போன்றவை நடந்தது.

நேற்று, 25ம் தேதி, செண்டா மரம் ஸ்தாபனம் செய்யப்பட்டது. இதில், பக்தர்கள் பலர் ஒன்றிணைந்து வாத்தியங்களுடன் செண்டா மரம் எடுத்து ஊர்வலமாக வந்து, அரோஹரா கோஷங்கள் முழங்க கோவிலின் முன் வைக்கப்பட்டது. தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

இன்று, சுவாமி திருவீதி உலா நிகழ்வு நடக்கிறது. மார்ச் 3ம் தேதி, சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் மறு பள்ளயம், அலங்கார பூஜைகள் நடக்கிறது.






      Dinamalar
      Follow us