sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கஞ்சா வைத்திருந்தவர் கைது

/

கஞ்சா வைத்திருந்தவர் கைது

கஞ்சா வைத்திருந்தவர் கைது

கஞ்சா வைத்திருந்தவர் கைது


ADDED : பிப் 15, 2025 06:46 AM

Google News

ADDED : பிப் 15, 2025 06:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெகமம்; பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் பிரோஜ் அலம், 26, கூலி தொழிலாளி. இவர் நெகமம் அருகே உள்ள கொண்டேகவுண்டம்பாளையம் பகுதியில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

இதில், பஸ் ஸ்டாப் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த இவரை, போலீசார் சோதனை செய்ததில், 80 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வர, இவரிடம் இருந்த கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து கைது செய்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us