sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

போக்சோ வழக்கில் கைதான நபருக்கு ஏழாண்டு சிறை

/

போக்சோ வழக்கில் கைதான நபருக்கு ஏழாண்டு சிறை

போக்சோ வழக்கில் கைதான நபருக்கு ஏழாண்டு சிறை

போக்சோ வழக்கில் கைதான நபருக்கு ஏழாண்டு சிறை


ADDED : மே 09, 2024 04:49 AM

Google News

ADDED : மே 09, 2024 04:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை, : போக்சோ வழக்கில் கைதான நபருக்கு, ஏழாண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

கோவை அருகேயுள்ள செட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார்,44. இவர், கடந்த 2022ல், ஏழு வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த வழக்கில், கைது செய்யப்பட்டு,கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

அவர் மீது, கோவையிலுள்ள முதன்மை போக்சோ சிறப்பு கோர்ட் டில், செட்டிபாளையம் போலீசாரால், வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி குலசேகரன், குற்றம் சாட்டப்பட்ட ரவிக்குமாருக்கு, ஏழாண்டு சிறை, 7,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us