sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வீடு புகுந்து நகை திருடிய நபருக்கு வலை

/

வீடு புகுந்து நகை திருடிய நபருக்கு வலை

வீடு புகுந்து நகை திருடிய நபருக்கு வலை

வீடு புகுந்து நகை திருடிய நபருக்கு வலை


ADDED : மார் 04, 2025 11:27 PM

Google News

ADDED : மார் 04, 2025 11:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலுார்; ஓடக்கல்பாளையத்தில் வீடு புகுந்து நகை திருடிய நபரை, போலீசார் தேடி வருகின்றனர்

சுல்தான்பேட்டை ஒன்றியம் ஓடக்கல்பாளையத்தை சேர்ந்தவர் கருப்புசாமி, 46. கைத்தறி நெசவாளி. இவர் தனது மனைவியுடன் நேற்று முன்தினம் செஞ்சேரிப்புத்துாரில் நடந்த உறவினர் வீட்டு திருமணத்துக்கு சென்றார்.

மாலை திரும்பி வந்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த, எட்டு சவரன் நகை திருட்டு போயிருப்பது தெரிந்தது.

இதுகுறித்து அவர் சுல்தான்பேட்டை போலீசில் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார், நகை திருடிய நபரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us