sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பணம், நகை திருட்டு; மர்மநபர்களுக்கு வலை

/

பணம், நகை திருட்டு; மர்மநபர்களுக்கு வலை

பணம், நகை திருட்டு; மர்மநபர்களுக்கு வலை

பணம், நகை திருட்டு; மர்மநபர்களுக்கு வலை


ADDED : மார் 04, 2025 11:31 PM

Google News

ADDED : மார் 04, 2025 11:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெகமம்; நெகமம், ரங்கம்புதூரில் உள்ள குடியிருப்பு பகுதியில் நகை திருட்டில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

நெகமம், ரங்கம்புதூரை சேர்ந்தவர் அம்மாசை, 44, தனியார் கம்பெனி தொழிலாளி. இவர், நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். வேலை முடித்து வீடு வந்து பார்க்கும் போது, வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மேலும், பீரோவில் இருந்த ஆறு சவரன் தங்க நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டிருந்ததை உறுதி செய்தார். இதை தொடர்ந்து, நெகமம் போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணம் திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us