sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வளர்ச்சி பணிகளின் தரம் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

/

வளர்ச்சி பணிகளின் தரம் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

வளர்ச்சி பணிகளின் தரம் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

வளர்ச்சி பணிகளின் தரம் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு


ADDED : மே 29, 2024 12:36 AM

Google News

ADDED : மே 29, 2024 12:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளின் தரத்தை, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆய்வு செய்தார்.

சிங்காநல்லுார் இ.எஸ்.ஐ., மருத்துவமனை அருகில், 2.2 கி.மீ., துாரத்துக்கு ரூ.4.5 கோடியில் மழை நீர் வடிகால் கட்டப்படுகிறது. மசக்காளிபாளையம் ரோடு லால் பகதுார் நகர், லட்சுமிபுரம் பகுதியில், 24 மணி நேர குடிநீர் திட்ட பணி, தண்ணீர் பந்தல் ரோட்டில் சாலை சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.

பின், கலெக்டர் அலுவலகம் முன் பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர் பொங்குவதை தவிர்க்க, அடைப்பு நீக்கும் பணியை, மாநகராட்சி கமிஷனர் பார்வையிட்டு, அறிவுரை வழங்கினார்.

அப்போது, உதவி கமிஷனர் கவிதா, நகர துணை பொறியாளர் கருப்பசாமி, உதவி நிர்வாக பொறியாளர் ஹேமலதா உட்பட பலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us