sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு

/

நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு

நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு

நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு


ADDED : ஆக 10, 2024 03:08 AM

Google News

ADDED : ஆக 10, 2024 03:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி;பொள்ளாச்சி நகராட்சி கமிஷனராக கணேசன் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

பொள்ளாச்சி நகராட்சி கமிஷனராக இருந்த சுப்பையா, ஓய்வு பெற்றதையடுத்து, நகராட்சி கமிஷனர் (பொ) செந்தில் முருகன் இருந்தார். இந்நிலையில், திருவேற்காடு கமிஷனராக இருந்த, கணேசன், பொள்ளாச்சி நகராட்சி கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டார். அதில், நகராட்சி கமிஷனராக கணேசன், நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். இவருக்கு, நகராட்சி ஊழியர்கள், அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

நகராட்சி கமிஷனர் கூறுகையில்,''பொள்ளாச்சி நகராட்சியில் மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தீர்வு காணப்படும். சுகாதாரம் முழு அளவில் பாதுகாக்கப்படும். நகரப்பகுதியில், குப்பை தேங்காமல் இருக்கவும், சுகாதாரமாக இருக்க அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. மக்களின் கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க, முயற்சிகள் மேற்கொள்ளப்படும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us