sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு

/

தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு

தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு

தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு


ADDED : பிப் 22, 2025 06:54 AM

Google News

ADDED : பிப் 22, 2025 06:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவையை சேர்ந்த 17 வயது சிறுமி, பிளஸ் 2 படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வீட்டில் இருந்து வந்தார். கடந்த 16ம் தேதி சிறுமியை, கல்லுாரி மாணவர்கள் ஏழு பேர் பாலியல் பலாத்காரம் செய்தனர்.

ஏழு பேரையும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். தேசிய மகளிர் ஆணையம், இவ்வழக்கு தொடர்பாக விரிவான எப்.ஐ.ஆர்., மற்றும் நடவடிக்கை அறிக்கை உள்ளிட்டவற்றை, மூன்று நாட்களுக்குள் சமர்ப்பிக்க போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.






      Dinamalar
      Follow us