sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாதர் தேசிய சம்மேளனம் கண்டன ஆர்ப்பாட்டம்

/

மாதர் தேசிய சம்மேளனம் கண்டன ஆர்ப்பாட்டம்

மாதர் தேசிய சம்மேளனம் கண்டன ஆர்ப்பாட்டம்

மாதர் தேசிய சம்மேளனம் கண்டன ஆர்ப்பாட்டம்


ADDED : மார் 11, 2025 03:59 AM

Google News

ADDED : மார் 11, 2025 03:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில், உடுமலை இ.கம்யூ., கட்சி அலுவலகத்தில், சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, சிறப்பு கருத்தரங்கம் நடந்தது.

மாதர் சம்மேளன கொடியை தாலுகா தலைவர் குருவம்மாள் ஏற்றி வைத்தார். கருத்தரங்கை மாதர் சம்மேளன மாவட்ட தலைவர் சித்ரா துவக்கி வைத்தார்.

மாநில துணை செயலாளர் நதியா, வக்கீல் விஜயநர்மதா, மாவட்ட நிர்வாகிகள் பேபி, செல்வி உள்ளிட்டோர் பேசினர்.

உடுமலை ரயில்வே ஸ்டேஷன் முன், இந்திய மாதர் தேசிய சம்மேளன திருப்பூர் புறநகர் மாவட்ட குழு சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில், 'சீமானின் பெண்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சை கண்டித்தும், பெண்கள், குழந்தைகளுக்கு இழைக்கப்படும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராகவும், நிலுவையிலுள்ள வழக்குகளை உடனே விசாரித்து நீதி வழங்க வலியுறுத்தியும், கோஷமிட்டனர்.






      Dinamalar
      Follow us