sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மண்டல அறிவியல் மையத்தில் தேசிய தொழில்நுட்ப தின நிகழ்வு

/

மண்டல அறிவியல் மையத்தில் தேசிய தொழில்நுட்ப தின நிகழ்வு

மண்டல அறிவியல் மையத்தில் தேசிய தொழில்நுட்ப தின நிகழ்வு

மண்டல அறிவியல் மையத்தில் தேசிய தொழில்நுட்ப தின நிகழ்வு


ADDED : மே 13, 2024 12:26 AM

Google News

ADDED : மே 13, 2024 12:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;கோவை மண்டல அறிவியல் மையத்தில், தேசிய தொழில்நுட்ப தின கருத்தரங்கம் நடந்தது.

இதில், ஸ்டாட் அப் நிறுவனங்களுக்கான புதிய தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில், கே.பி.ஆர்., பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி, பயோ மெடிக்கல் துறைத்தலைவர் கணேஷ்குமார் விளக்கமளித்தார்.

தற்போதைய தொழில்நுட்ப உலகில், கல்லுாரி மாணவர்களே எளிதாக ஸ்டாட் அப் நிறுவனங்களை தொடங்கி, வெற்றி பெறமுடியும் என வல்லுநர்கள் விளக்கமளித்தனர்.

இதில், செயற்கை நுண்ணறிவு, தரவுபகுப்பாய்வு, பிளாக்செயின், விர்ச்சுவல் ரியாலிட்டி போன்ற தொழில்நுட்பங்கள் குறித்தும், அதனால் உருவாகும் தொழில் வாய்ப்புகள் குறித்தும், கருத்தரங்கில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்வில், கோவை மண்டல அறிவியல் மைய பொறுப்பாளர் வள்ளி, சக அலுவலர்கள் மற்றும் கே.பி.ஆர்.,கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us