/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பன்முகத்திறனை மேம்படுத்தும் நவபாரத் இன்டர்நேஷனல் பள்ளி
/
பன்முகத்திறனை மேம்படுத்தும் நவபாரத் இன்டர்நேஷனல் பள்ளி
பன்முகத்திறனை மேம்படுத்தும் நவபாரத் இன்டர்நேஷனல் பள்ளி
பன்முகத்திறனை மேம்படுத்தும் நவபாரத் இன்டர்நேஷனல் பள்ளி
ADDED : பிப் 27, 2025 09:20 PM

கோவை சத்தி சாலையில், அன்னுார், சத்தி மற்றும் சோமனுாரில் மாணவர்களின் தனித்திறன்களை மேம்படுத்தும் வகையில் நவபாரத் இன்டர்நேஷனல் பள்ளி செயல்படுகிறது.
இப்பள்ளியில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட அடிப்படையில் கற்றல், கற்பித்தல் செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகிறது.
ஒழுக்கம், தனித்திறன், ஆளுமைத்திறன் மேம்பாட்டுக்கு தனி கவனம் செலுத்தப்படுகிறது.
நவீன தொழில்நுட்ப கணினி சார் கற்பித்தல் உபகரணங்கள், ஏ.சி., வசதியுடன் கூடிய வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
உயர்கல்வியில் சேர, ஜே. இ.இ., நீட்., சி.யு.இ.டி., சி.ஏ., சி.எம்.ஏ., கிளாட், யூ.சி.டி ., போன்ற நுழைவுத்தேர்வுகள் மட்டுமின்றி பல்வேறு போட்டித்தேர்வுகளையும் எதிர்கொள்ளும் அளவில் தலைசிறந்த கல்வி நிபுணர்களால் சிறப்பு வகுப்பு நடத்தப்படுகிறது.
விளையாட்டுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மினி ஒலிம்பிக் தரத்தில் நீச்சல் குளம் வசதி இங்கு உள்ளது. தவிர, ஸ்கேட்டிங், சிலம்பம், செஸ், இசை, கீபோர்டு, டிரம்ஸ், உள்ளிட்ட பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.
ஏ.ஐ., ரோபோடிக்ஸ், மற்றும் அபாகஸ், கம்யூனிகேசன் இங்கிலீஷ் பயிற்சிகளும் பாடத்திட்டத்துடன் இணைந்து வழங்கப்படுகிறது. சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் தொடர்ந்து அதிக தேர்ச்சி பெற்று சாதனை புரிந்து வருகிறது.

