sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மருதமலை கோவிலுக்கு புதிய துணை கமிஷனர்

/

மருதமலை கோவிலுக்கு புதிய துணை கமிஷனர்

மருதமலை கோவிலுக்கு புதிய துணை கமிஷனர்

மருதமலை கோவிலுக்கு புதிய துணை கமிஷனர்


ADDED : ஜூன் 16, 2024 01:06 AM

Google News

ADDED : ஜூன் 16, 2024 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடவள்ளி:மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு, புதிய துணை கமிஷனர் நியமிக்கப்பட்டுள்ளார்.

முருகனின் ஏழாம் படை வீடாக, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலில், 2022ம் ஆண்டு முதல் துணை கமிஷனராக ஹர்சினி பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஹர்ஷினி, திருப்பூர் மாவட்டம், நகை சரிபார்ப்பு துணை கமிஷனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம் நகை சரிபார்ப்பு துணை ஆணையராக பணியாற்றி வரும் செந்தில்குமார், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் துணை கமிஷனராகவும், பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us