sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஓட்டு எண்ணிக்கையில் அதிகாரிகள் மெத்தனம்

/

ஓட்டு எண்ணிக்கையில் அதிகாரிகள் மெத்தனம்

ஓட்டு எண்ணிக்கையில் அதிகாரிகள் மெத்தனம்

ஓட்டு எண்ணிக்கையில் அதிகாரிகள் மெத்தனம்


ADDED : ஜூன் 05, 2024 01:22 AM

Google News

ADDED : ஜூன் 05, 2024 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி;பொள்ளாச்சி லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கை நேற்று காலையில் துவங்கியது. அலுவலர்கள் டேபிள் வாரியாக எண்ணிய ஓட்டுக்களை, உடனடியாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், அவர்கள் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்படுத்தினர். எண்ணிக்கை வேகமாக நடந்தாலும், அதிகாரிகள் அலட்சியம் காரணமாக, முடிவுகள் அறிவிப்பதில் பல மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. அதேபோன்று, பொள்ளாச்சி தொகுதியின் தேர்தல் முடிவுகளை, இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us