sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'போக்சோ' வழக்கில் முதியவருக்கு 5 ஆண்டு சிறை

/

'போக்சோ' வழக்கில் முதியவருக்கு 5 ஆண்டு சிறை

'போக்சோ' வழக்கில் முதியவருக்கு 5 ஆண்டு சிறை

'போக்சோ' வழக்கில் முதியவருக்கு 5 ஆண்டு சிறை


ADDED : ஜூன் 11, 2024 11:51 PM

Google News

ADDED : ஜூன் 11, 2024 11:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நமது நிருபர் -

போக்சோ வழக்கில் முதியவருக்கு, 5 ஆண்டுசிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

பொள்ளாச்சி அருகேயுள்ள ரெட்டியாரூர், அர்த்தநாரிபாளையத்தை சேர்ந்தவர் பெருமாள்,64. கடந்த 2021, ஆக., 20ல், மீன் பிடிக்க சென்றார்.

அப்போது காட்டு பகுதியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ஒன்பது வயது சிறுமியை, பாலியல் துன்புறுத்தல் செய்தார். புகாரின் பேரில், பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து, பெருமாளை கைது செய்து, கோவையிலுள்ள முதன்மை போக்சோ சிறப்பு கோர்ட்டில், வழக்கு தாக்கல் செய்தனர்.

விசாரித்த நீதிபதி குலசேகரன், குற்றம் சாட்டப்பட்ட பெருமாளுக்கு, ஐந்தாண்டு சிறை, 7,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில், இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.






      Dinamalar
      Follow us