sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மகாலிங்கபுரம் அருகே பஸ்சில் மோதி பெயின்டர் பலி

/

மகாலிங்கபுரம் அருகே பஸ்சில் மோதி பெயின்டர் பலி

மகாலிங்கபுரம் அருகே பஸ்சில் மோதி பெயின்டர் பலி

மகாலிங்கபுரம் அருகே பஸ்சில் மோதி பெயின்டர் பலி


ADDED : ஜூன் 03, 2024 01:32 AM

Google News

ADDED : ஜூன் 03, 2024 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போத்தனூர்;வெள்ளலூர் செல்லும் வழியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் மதியழகன், 19; பெயின்டர். நேற்று மதியம் இவர் பைக்கில் கோணவாய்க்கால்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

மகாலிங்கபுரம் அருகே முன்னால் சென்ற மினி சரக்கு வாகனத்தை முந்த முயன்றார். எதிரே வந்த அரசு டவுன் பஸ்சில் மோதி, படுகாயமடைந்தார். அங்கிருந்தோர் மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக கூறினர். போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்,






      Dinamalar
      Follow us