sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கண் பரிசோதனை முகாம்   ஓய்வூதியர்கள் பங்கேற்பு

/

கண் பரிசோதனை முகாம்   ஓய்வூதியர்கள் பங்கேற்பு

கண் பரிசோதனை முகாம்   ஓய்வூதியர்கள் பங்கேற்பு

கண் பரிசோதனை முகாம்   ஓய்வூதியர்கள் பங்கேற்பு


ADDED : ஜூன் 20, 2024 05:09 AM

Google News

ADDED : ஜூன் 20, 2024 05:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை, : உடுமலையில், ஓய்வூதியர்களுக்கான சிறப்பு இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. இதில், ஏராளமான ஓய்வூதியர்கள் கலந்து கொண்டு பரிசோதனை மேற்கொண்டனர்.

உடுமலை ஓய்வுபெற்ற அலுவலர் சங்கம், பொள்ளாச்சி வாசன் கண் மருத்துவமனை மற்றும் உடுமலை ஈகுவிடாஸ் வங்கி சார்பில், ஓய்வூதியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கான இலவச கண் சிகிச்சை முகாம் லதாங்கி அரங்கில் நடந்தது.

பொள்ளாச்சி வாசன் கண் மருத்துவமனை டீன் தமிழ்செல்வன் தலைமை வகித்தார். டாக்டர் தர்மலிங்கம் மற்றும் குழுவினர் முகாமில் பங்கேற்ற ஓய்வூதியர்களுக்கு பரிசோதனை செய்தனர்.

கண் பரிசோதனை செய்துகொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அவர்களுக்கு ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. ஈகுவிடாஸ் வங்கி மேலாளர் சேவியர் பிரவின்ராஜா இன்சூரன்ஸ், வங்கி சேவை குறித்து விளக்கமளித்தார்.

முகாமிற்கான ஏற்பாடுகளை, உடுமலை ஓய்வுபெற்ற அலுவலக சங்க நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us