sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரூ.14 லட்சத்துடன் பயணித்தவர் கைது

/

ரூ.14 லட்சத்துடன் பயணித்தவர் கைது

ரூ.14 லட்சத்துடன் பயணித்தவர் கைது

ரூ.14 லட்சத்துடன் பயணித்தவர் கைது


ADDED : ஏப் 23, 2024 10:35 PM

Google News

ADDED : ஏப் 23, 2024 10:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : ஆவணங்களின்றி ரூ.14 லட்சத்துடன் பஸ்சில் பயணித்தவரை, கேரள போலீசார் கைது செய்தனர்.

கேரளா -- தமிழ்நாடு எல்லையான வாளையார் பகுதியில், கேரள போலீசார் வாகனங்களை சோதனை செய்தனர். கோவையிலிருந்து திருச்சூருக்கு சென்று கொண்டிருந்த, பஸ்சில் பயணியரை சோதனையிட்டனர்.

வாலிபர் ஒருவரை சோதனை செய்தபோது, ஆடையில் ரகசிய பாக்கெட்கள் வைக்கப்பட்டு, ரூபாய் நோட்டுக்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரிந்தது.

விசாரணையில், எர்ணாகுளம் அருகே ஜெராகி பகுதியை சேர்ந்த வினோஎன்பதும், முறையான ஆவணங்களின்றி,14.2 லட்சம் ரூபாய் ரொக்கம் வைத்திருப்பதும் தெரிய வந்தது. ரொக்கத்தை பறிமுதல் செய்த போலீசார், வினோ மீது வழக்கு பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us