sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கிருத்திகை விழா கோவிலில் பட்டிமன்றம்

/

கிருத்திகை விழா கோவிலில் பட்டிமன்றம்

கிருத்திகை விழா கோவிலில் பட்டிமன்றம்

கிருத்திகை விழா கோவிலில் பட்டிமன்றம்


ADDED : மே 10, 2024 02:02 AM

Google News

ADDED : மே 10, 2024 02:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை;உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், கார்த்திகை விழா மன்றம் சார்பில், சித்திரை மாத கிருத்திகை விழாவையொட்டி, பட்டிமன்றம் நடந்தது.

உடுமலை கார்த்திகை விழா மன்றம் சார்பில், பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. சித்திரை மாத கிருத்திகை விழாவையொட்டி, பிரசன்ன விநாயகர் கோவிலில், 798வது நிகழ்ச்சியாக பட்டிமன்றம் நடந்தது.

மன்றச்செயலாளர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். அருண்சங்கர் தலைமை வகித்தார். பட்டிமன்றத்துக்கு, மாரிமுத்து நடுவராகவும், எஸ்.என்.எம்.வி., கல்லுாரி பேராசிரியர் உமாமகேஸ்வரி, உதவி பேராசிரியர் கவிதா பேசினர்.

மன்றத்தின் துணைச்செயலாளர் கிருஷ்ணகுமார் நன்றி தெரிவித்தார். ஏற்பாடுகளை மன்றத்தின் தலைவர் ரவீந்திரன், துணைத்தலைவர் சுந்தரம் உள்ளிட்டோர் செய்திருந்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us