sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரயில்வே பாலத்தில் தேங்கும் கழிவுநீரால் மக்கள் அவதி

/

ரயில்வே பாலத்தில் தேங்கும் கழிவுநீரால் மக்கள் அவதி

ரயில்வே பாலத்தில் தேங்கும் கழிவுநீரால் மக்கள் அவதி

ரயில்வே பாலத்தில் தேங்கும் கழிவுநீரால் மக்கள் அவதி


ADDED : செப் 11, 2024 02:57 AM

Google News

ADDED : செப் 11, 2024 02:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி:பொள்ளாச்சி - மீன்கரை ரோட்டில், சீனிவாசபுரத்தில் ரயில்வே மற்றும் மாநில நெடுஞ்சாலத்துறை இணைந்து, 26.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கீழ் மட்ட பாலம் கட்டியது. கடந்த, 2015ம் ஆண்டு நவம்பர் மாதம், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு பாலம் திறக்கப்பட்டது.

பொள்ளாச்சி - ஆனைமலை, திருச்சூர், சேத்துமடை, டாப்சிலிப் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் இந்த பாலம் வழியாக செல்கின்றன. பாலத்தின் ஓடுதளம் அவ்வப்போது பெயர்வதும், சீரமைப்பதும் வாடிக்கையாக இருந்தது. தற்போது, கழிவுநீர் குட்டை போல தேங்குவதால் வாகன ஓட்டுநர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

பொதுமக்கள் கூறியதாவது: சீனிவாசபுரம் பாலத்தில் மழைநீருடன் சேர்ந்து கழிவுநீரும் தேங்கி நிற்கிறது. இதனால், இவ்வழியாக செல்வோர் சிரமப்படுகின்றனர். வாகனங்கள் திடீரென பிரேக் பிடித்து நிறுத்தப்படுவதால், விபத்துக்கு வழிவகுக்கிறது.

இது குறித்து, அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து, நடவடிக்கை எடுத்தால் பயனாக இருக்கும். இவ்வாறு, கூறினர்.






      Dinamalar
      Follow us