sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

எஸ்.பி., அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம்

/

எஸ்.பி., அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம்

எஸ்.பி., அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம்

எஸ்.பி., அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம்


ADDED : ஜூலை 10, 2024 11:43 PM

Google News

ADDED : ஜூலை 10, 2024 11:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : மாவட்ட போலீஸ் எஸ்.பி., அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம் நேற்று நடந்தது. எஸ்.பி., பத்ரிநாராயணன் தலைமையில் நடந்த முகாமில், மனுதாரர்கள் மற்றும் எதிர் மனுதாரர்கள் நேரில் வரவழைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது.

குடும்ப பிரச்னை, பணப்பரிமாற்ற பிரச்னை மற்றும் இடப்பிரச்னை என, 82 மனுக்கள் மீது விசாரணை மற்றும் மறுவிசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதில், மூன்று மனுக்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. 74 மனுக்களுக்கு சுமுகமான முறையிலும், எட்டு மனுக்கள் மீது மேல்விசாரணை செய்யவும், பரிந்துரைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us