sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மக்கள் குறை தீர் கூட்டம் 420 மனு மீது நடவடிக்கை

/

மக்கள் குறை தீர் கூட்டம் 420 மனு மீது நடவடிக்கை

மக்கள் குறை தீர் கூட்டம் 420 மனு மீது நடவடிக்கை

மக்கள் குறை தீர் கூட்டம் 420 மனு மீது நடவடிக்கை


ADDED : ஆக 06, 2024 06:56 AM

Google News

ADDED : ஆக 06, 2024 06:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், கலெக்டர் கிராந்திகுமார் மக்களிடம் மனுக்களை பெற்றார்.

இதில் முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், ரேஷன் கார்டு, மனைப்பட்டா உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்த மனுக்களை, மக்கள் சமர்ப்பித்தனர். அதில் இலவச வீடு வேண்டி 63, வீட்டுமனைப் பட்டாவுக்கு, 182, வேலைவாய்ப்புக்கு, 10, இதர மனுக்கள், 165 என மொத்தம் 420 மனுக்கள் வந்தன. அவற்றின் மீது, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us