sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஆதரவற்றோரை காப்பகத்தில் சேர்க்க மக்கள் வலியுறுத்தல்

/

ஆதரவற்றோரை காப்பகத்தில் சேர்க்க மக்கள் வலியுறுத்தல்

ஆதரவற்றோரை காப்பகத்தில் சேர்க்க மக்கள் வலியுறுத்தல்

ஆதரவற்றோரை காப்பகத்தில் சேர்க்க மக்கள் வலியுறுத்தல்


ADDED : ஜூலை 16, 2024 11:28 PM

Google News

ADDED : ஜூலை 16, 2024 11:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகரில், சுற்றித் திரியும் ஆதரவற்றவர்களைக் கண்டறிந்து, அவர்களை காப்பகத்துக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொள்ளாச்சி நகரில், ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களில், ஆதரவற்றவர்கள் சுற்றி வருகின்றனர். அவர்கள் யார் என்றும், எந்த ஊர் என்றும் தெரியாத நிலை உள்ளது.

அவர்களில் பலர், ரோட்டோரம் மட்டுமின்றி ரயில்வே ஸ்டேஷன், மருத்துவமனை வளாகம் பகுதிகளில் படுத்து உறங்குகின்றனர். சிலர், பசியோடு வலம் வருகின்றனர்.

ஆதரவின்றி நகரில் சுற்றி வருவோரைக் கண்டறிந்து, ஏதேனும் ஒரு காப்பகத்திற்கு அழைத்துச் சென்று பராமரிக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

தன்னார்வலர்கள் கூறுகையில், 'தற்போதைய சூழலில் மழையிலும், குளிரிலும் வாடும் இவர்களுக்கு, யார் பாதுகாப்பு கொடுப்பர் என்பது கேள்வியாக உள்ளது. ஆதரவின்றி சுற்றித் திரிவோரை பராமரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வயதான பெண்கள், கிழிந்த ஆடையுடன் இருப்பதை காணும் பலரும், அவர்களுக்கு உதவ முன்வருவதும் கிடையாது. முதியவர்களை விட்டுச் செல்பவர்களைக் கண்டறிந்து, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us