sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கொண்டாட்டத்திற்கு எல்லை பிரித்த போலீசார்

/

கொண்டாட்டத்திற்கு எல்லை பிரித்த போலீசார்

கொண்டாட்டத்திற்கு எல்லை பிரித்த போலீசார்

கொண்டாட்டத்திற்கு எல்லை பிரித்த போலீசார்


ADDED : ஜூன் 05, 2024 01:18 AM

Google News

ADDED : ஜூன் 05, 2024 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி:பொள்ளாச்சி ஓட்டு எண்ணிக்கை மையத்தின் முன், நேற்று மாலை, தி.மு.க., மற்றும் பா.ஜ., கட்சியினர் 'டிரம்ஸ்' அடித்துக்கொண்டிருந்தனர். இதனால், இரு தரப்பிற்கும் மோதல் ஏற்பட்டது.

போலீசார் இரு தரப்பினரையும் விரட்டியடித்தனர். தி.மு.க.,வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளதால், ஓட்டு எண்ணும் மையம் முன் தி.மு.க.,வினர் கொண்டாடலாம்; பா.ஜ.,வினர் தேசிய அளவிலான வெற்றி என்பதால், பஸ் ஸ்டாண்ட் அருகே கொண்டாடுங்கள் என சரக்கு ஆட்டோவில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்து கொண்டாடியதில், அங்கு இருந்த, கல்லாபுரத்தை சேர்ந்த கட்சியினர் பலருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்களை அங்கிருந்தவர்கள், பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us