sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஓட்டுச்சாவடிகள் மறுசீரமைப்பு கூட்டம்

/

ஓட்டுச்சாவடிகள் மறுசீரமைப்பு கூட்டம்

ஓட்டுச்சாவடிகள் மறுசீரமைப்பு கூட்டம்

ஓட்டுச்சாவடிகள் மறுசீரமைப்பு கூட்டம்


ADDED : செப் 04, 2024 01:29 AM

Google News

ADDED : செப் 04, 2024 01:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி;பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், 1,200 ஓட்டுகளுக்கும் அதிகமாக உள்ள ஓட்டுச்சாவடிகளை, இரண்டாக பிரிப்பது குறித்து, ஓட்டுச்சாவடிகள் மறுசீரமைப்பு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் ஓட்டுச்சாவடிகள் மறு சீரமைப்பு கூட்டம் நடந்தது. சப் - கலெக்டர் கேத்ரின் சரண்யா தலைமை வகித்தார். நேர்முக உதவியாளர் அரசகுமார், தேர்தல் பிரிவு துணை தாசில்தார்கள், அரசியல் கட்சியினர் பங்கேற்றனர்.

அதிகாரிகள் கூறியதாவது:

பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடிகள் மறுசீரமைப்பு கூட்டம் நடந்தது.அதில், 1,200 ஓட்டுகளுக்கும் அதிகமாக உள்ள ஓட்டுச்சாவடிகளை, இரண்டாக பிரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும், ஓட்டுச்சாவடிகளில் பழுதடைந்த கட்டடங்கள், ஓட்டு அளிக்க தொலைவில் உள்ளவை, இடமாற்றம் தொடர்பாக அனைத்து கட்சிகளுடன் ஆலோசிக்கப்பட்டது.பள்ளிகள் தரம் உயர்ந்த பின், அது குறித்து விபரங்களை சேர்ப்பது, ஓட்டுச்சாவடிகளில் உள்ள மின்வசதிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அரசியல் கட்சியினரின் கருத்துகள் கேட்டறியப்பட்டுள்ளன. அதற்கேற்ப, ஓட்டுச்சாவடிகள் மறுசீரமைப்பு செய்யப்படும்.

இவ்வாறு, கூறினர்.






      Dinamalar
      Follow us