sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வருமானவரி படிவங்களில் திருத்தம் செய்ய வாய்ப்பு

/

வருமானவரி படிவங்களில் திருத்தம் செய்ய வாய்ப்பு

வருமானவரி படிவங்களில் திருத்தம் செய்ய வாய்ப்பு

வருமானவரி படிவங்களில் திருத்தம் செய்ய வாய்ப்பு


ADDED : மார் 21, 2024 08:45 AM

Google News

ADDED : மார் 21, 2024 08:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி:வருமானவரி 'ரீபண்ட்' கோரி படிவம் தாக்கல் செய்யப்பட்டதில் திருத்தங்கள் செய்ய, வரும் 31ம் தேதி வரை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

கோவை மண்டல வருமானவரித்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வருமானவரி செலுத்தியதில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை திரும்ப வழங்க (ரீபண்ட்) கோரி தாக்கல் செய்யப்படும் படிவங்களில், 2021-24ம் நிதியாண்டுகளில் பலர் விதிமுறைகளை மீறி விண்ணப்பித்தது கண்டறியப்பட்டுள்ளது.

அதனால், 2022 ஏப்ரல் 1ம் தேதி முதல், வருமானவரிதாக்கல் செய்தவர்கள் தங்களின் படிவங்களில் திருத்தங்கள் ஏதேனும் இருப்பின், அவற்றை திருத்தியமைக்கப்பட்ட, வருமானவரி படிவங்களில் கூடுதல் வரி சேர்த்து தாக்கல் செய்யலாம். இந்த வாய்ப்பு வரும், 31ம் தேதி வரை மட்டுமேவழங்கப்படும்.






      Dinamalar
      Follow us