sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஆபத்தான மரத்தை வெட்ட பொதுமக்கள் கோரிக்கை

/

ஆபத்தான மரத்தை வெட்ட பொதுமக்கள் கோரிக்கை

ஆபத்தான மரத்தை வெட்ட பொதுமக்கள் கோரிக்கை

ஆபத்தான மரத்தை வெட்ட பொதுமக்கள் கோரிக்கை


ADDED : ஜூலை 25, 2024 10:23 PM

Google News

ADDED : ஜூலை 25, 2024 10:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை : வால்பாறையில் குடியிருப்பு பகுதி அருகே, ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை வெட்ட வேண்டும், என,பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வால்பாறை நகரில், காமராஜ் நகர், கக்கன்காலனி, நகராட்சி குடியிருப்பு உள்ளிட்ட பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

தற்போது காற்றுடன் கனமழை பெய்யும் நிலையில், ஆபத்தான மரங்களால், மக்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டு வருகிறது.

மக்கள் கூறுகையில், 'வால்பாறையில், குடியிருப்பு பகுதியில் உயரமாக வளர்ந்த மரங்களை வெட்டக்கோரி மாவட்ட கலெக்டர் முதல் முதல்வர் வரை மனு கொடுத்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. மக்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில், குடியிருப்பு பகுதியில் உயரமாகவும், ஆபத்தான நிலையிலும் உள்ள மரங்களை வெட்டுவதற்கு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us