sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மக்கள் தொடர்பு முகாம்: 469 மனுக்கள் ஒப்படைப்பு

/

மக்கள் தொடர்பு முகாம்: 469 மனுக்கள் ஒப்படைப்பு

மக்கள் தொடர்பு முகாம்: 469 மனுக்கள் ஒப்படைப்பு

மக்கள் தொடர்பு முகாம்: 469 மனுக்கள் ஒப்படைப்பு


ADDED : ஜூலை 17, 2024 12:40 AM

Google News

ADDED : ஜூலை 17, 2024 12:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, வடபுதூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், மக்கள் தொடர்பு முகாம் நடந்தது.

கிணத்துக்கடவு, வடபுதூர், தனியார் திருமண மண்டபத்தில், வடபுதூர், குதிரையாலம்பாளையம், பொட்டையாண்டிபுறம்பு மற்றும் சொக்கனூர் ஆகிய ஊராட்சிகளுக்கு மக்கள் தொடர்பு மற்றும் முதல்வரின் முகவரி முகாம் நடந்தது.

இதில், மாவட்ட துணை கலெக்டர் முருகேசன், பொள்ளாச்சி சப் - கலெக்டர் கேத்தரின் சரண்யா, மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் சத்திய விஜயன், கிணத்துக்கடவு தாசில்தார் சிவகுமார், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி தலைவர்கள் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

முகாமில், 15 துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர். மக்கள் தங்கள் குறைகளை மனுவாக அதிகாரிகளிடம் வழங்கினார்கள். இதில், மொத்தம், 469 மனுக்கள் பெறப்பட்டன.






      Dinamalar
      Follow us