sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ராஜகணபதி வள்ளி கும்மி கலைக்குழு அரங்கேற்றம்

/

ராஜகணபதி வள்ளி கும்மி கலைக்குழு அரங்கேற்றம்

ராஜகணபதி வள்ளி கும்மி கலைக்குழு அரங்கேற்றம்

ராஜகணபதி வள்ளி கும்மி கலைக்குழு அரங்கேற்றம்


ADDED : செப் 02, 2024 01:12 AM

Google News

ADDED : செப் 02, 2024 01:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போத்தனூர்;ஒத்தக்கால்மண்டபத்தில் ராஜகணபதி வள்ளி கும்மி கலைக்குழுவினரின், ஐந்தாவது அரங்கேற்ற நிகழ்ச்சி நடந்தது.

வேடுவர் குல பெண்ணான வள்ளியை வேடர், வளையல் செட்டியார், கிழவனார் இறுதியாக முருகர் அவதாரம் எடுத்து, பழநியில் வைத்து திருமணம் செய்வார்.

இந்நிகழ்வை தற்போது தமிழ்நாட்டின் பாரம்பரிய கலையான கும்மியாட்டம் மூலம் பலர் வெளிப்படுத்தி வருகின்றனர்.

அவ்வகையில் ராஜகணபதி கலைக்குழுவினர் நவகோடி நாராயண பெருமாள், புற்றிடம் கொண்டீசர் கோவில் மைதானத்தில், இந்நிகழ்ச்சியை நடத்தினர். மூன்றரை மணி நேரம் நடந்த நிகழ்ச்சியில், சிறுமியர், ஆண்கள், பெண்கள் என, 400 பேர் பங்கேற்றனர்.

ஆசிரியர் ஞானபிரகாஷ், துணை ஆசிரியர்கள் கிஷோர், ஆனந்தகுமார், சாந்தி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். பாடகர் நவீன் பிரபஞ்சம், மற்றும் பொதுமக்கள் திரளானோர் நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.






      Dinamalar
      Follow us