sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பெருமாள் கோவிலில் ராமாயண சொற்பொழிவு

/

பெருமாள் கோவிலில் ராமாயண சொற்பொழிவு

பெருமாள் கோவிலில் ராமாயண சொற்பொழிவு

பெருமாள் கோவிலில் ராமாயண சொற்பொழிவு


ADDED : ஏப் 13, 2024 12:52 AM

Google News

ADDED : ஏப் 13, 2024 12:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னூர்:அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில், ராமாயண தொடர் சொற்பொழிவு நடக்கிறது.

அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில், 19ம் ஆண்டு ராமநவமி விழா கடந்த 8 ம் தேதி துவங்கியது. மாலையில் பேச்சாளர் மகேஸ்வரி சத்குரு, 'அற்புத அயோத்தி' என்னும் தலைப்பில் முதல் நாள் சொற்பொழிவு நிகழ்த்தினார்.

இதை அடுத்து தினமும் மாலை 7:00 முதல் 8:30 மணி வரை சொற்பொழிவு நடக்கிறது. இன்று (13ம் தேதி) மாலை நாம சங்கீர்த்தனம் நடக்கிறது. நாளை மாலை 'இலங்கை சகோதரர்கள்' என்னும் தலைப்பில் சொற்பொழிவு நடக்கிறது.

15ம் தேதி 'செஞ்சோற்று கடன்' என்னும் தலைப்பில் சொற்பொழிவு நடக்கிறது. நிறைவு நாள் சொற்பொழிவு வரும் 17ம் தேதி 'பட்டாபிஷேகம்' என்னும் தலைப்பில் நடக்கிறது.






      Dinamalar
      Follow us